Month: June 2008

காத்திருந்த காதலி

”சங்கர்”

”சொல்லு கெளரி”

”நல்லா இருக்கியா?”

”ம், நீ எப்படி இருக்க?”

”ஏன் ரெண்டு நாளா கூப்பிடல?”

”கொஞ்சம் வேலை இருந்துச்சு”

”என் ஞாபகம் இருந்தாச் சரி”

”சராசரி காதலி மாதிரியே பேசுர”

”வேற என்ன செய்ய? நானும் நம்ம கல்யாணம்னு எப்பன்னு கேட்டுட்டே இருக்கேன், நீயும் மழுப்பீட்டே இருக்கே”

”புரிஞ்சுக்கோ கெளரி, இப்பத்தான் ஒரு தொழில் அமைஞ்சுருக்கு. கொஞ்சம் சுதாரிச்சுக்கிறேன்”

”என்னவோடா, நீ சொல்லும்போது புரியிற மாரி இருக்கு ஆனா மனசுதாங் கேக்கமாட்டேங்குதுவ” என்றவாறே அலுப்புடன் போனை வைத்தாள்.

கெளரியின் தந்தை பம்ப் தொழில் நிறுவனம் ஒனறை நடத்தி வருகிறார். கெளரி தந்தைக்கு உதவியாக நிர்வாகத்தைக் கவணிக்கிறாள்.

சங்கரின் தந்தை வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்து ஒய்வு பெற்றவர்.

சங்கரும் கெளரியும் பள்ளித் தோழர்கள், ஒரே கல்லுரியில் படித்த நெருக்கம் காதலை இதயத்தில் விதைத்தது.

தங்கள் காதலைத் தெரியப் படுத்தியதும், ஆரம்ப காலகட்ட சிறு எதிர்ப்புக்கு பிறகு பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டதில் இருவருக்கும் மகிழ்ச்சி.

சங்கர்தான் திருமணம் தற்பொழுது வேண்டாம், ஒரு வருடம் கழித்துச் செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டிருக்கிறான்.

தன் நண்பன் கார்த்திக்குடன் சேர்ந்து ஆரம்பித்த கேட்டரிங் செர்விஸ் காலூன்ற ஆரம்பித்திருக்கிறது. இந்த சமயத்தில் திருமணம், கவணச்சிதறலுக்கு வழி வகுக்கும் என்பதால் ஒத்திப் போட்டிருக்கிறான்.

மூன்று மாதங்கள் கழித்து ஒரு நாள்,

”கெளரி, நான் கார்த்திக், கொஞ்சம் கங்கா ஹாஸ்பிடல் வர முடியுமா?”

”ஏன்? யாருக்கு என்னாச்சு?”

”இல்ல சங்கருக்குச் சின்ன ஆக்சிடெண்ட். பலமா ஒன்னும் இல்ல. உடனே வா ப்ளீஸ்”

(கார்த்திக் சொன்னதுல பாதி மெய் மீதிப் பொய்)

இந்தக் கதையைப்
பரிசல் காரன்
தொடர்ந்தது இங்கே ,
வெயிலான்
தொடர்ந்தது இங்கே ,
கிரி தொடர்ந்தது இங்கே
ஜெகன் தொடர்ந்தது இங்கே
tbcd தொடர்ந்தது இங்கே
கயல்விழி தொடர்ந்தது இங்கே
மை ப்ரன்ட் தொடர்ந்தது இங்கே     
கோபிநாத்
தொடர்ந்தது  இங்கே
கப்பி தொடர்ந்தது இங்கே

காத்திருந்த காதலி

”சங்கர்”

”சொல்லு கெளரி”

”நல்லா இருக்கியா?”

”ம், நீ எப்படி இருக்க?”

”ஏன் ரெண்டு நாளா கூப்பிடல?”

”கொஞ்சம் வேலை இருந்துச்சு”

”என் ஞாபகம் இருந்தாச் சரி”

”சராசரி காதலி மாதிரியே பேசுர”

”வேற என்ன செய்ய? நானும் நம்ம கல்யாணம்னு எப்பன்னு கேட்டுட்டே இருக்கேன், நீயும் மழுப்பீட்டே இருக்கே”

”புரிஞ்சுக்கோ கெளரி, இப்பத்தான் ஒரு தொழில் அமைஞ்சுருக்கு. கொஞ்சம் சுதாரிச்சுக்கிறேன்”

”என்னவோடா, நீ சொல்லும்போது புரியிற மாரி இருக்கு ஆனா மனசுதாங் கேக்கமாட்டேங்குதுவ” என்றவாறே அலுப்புடன் போனை வைத்தாள்.

கெளரியின் தந்தை பம்ப் தொழில் நிறுவனம் ஒனறை நடத்தி வருகிறார். கெளரி தந்தைக்கு உதவியாக நிர்வாகத்தைக் கவணிக்கிறாள்.

சங்கரின் தந்தை வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்து ஒய்வு பெற்றவர்.

சங்கரும் கெளரியும் பள்ளித் தோழர்கள், ஒரே கல்லுரியில் படித்த நெருக்கம் காதலை இதயத்தில் விதைத்தது.

தங்கள் காதலைத் தெரியப் படுத்தியதும், ஆரம்ப காலகட்ட சிறு எதிர்ப்புக்கு பிறகு பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டதில் இருவருக்கும் மகிழ்ச்சி.

சங்கர்தான் திருமணம் தற்பொழுது வேண்டாம், ஒரு வருடம் கழித்துச் செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டிருக்கிறான்.

தன் நண்பன் கார்த்திக்குடன் சேர்ந்து ஆரம்பித்த கேட்டரிங் செர்விஸ் காலூன்ற ஆரம்பித்திருக்கிறது. இந்த சமயத்தில் திருமணம், கவணச்சிதறலுக்கு வழி வகுக்கும் என்பதால் ஒத்திப் போட்டிருக்கிறான்.

மூன்று மாதங்கள் கழித்து ஒரு நாள்,

”கெளரி, நான் கார்த்திக், கொஞ்சம் கங்கா ஹாஸ்பிடல் வர முடியுமா?”

”ஏன்? யாருக்கு என்னாச்சு?”

”இல்ல சங்கருக்குச் சின்ன ஆக்சிடெண்ட். பலமா ஒன்னும் இல்ல. உடனே வா ப்ளீஸ்”

(கார்த்திக் சொன்னதுல பாதி மெய் மீதிப் பொய்)

இந்தக் கதையைப்
பரிசல் காரன்
தொடர்ந்தது இங்கே ,
வெயிலான்
தொடர்ந்தது இங்கே ,
கிரி தொடர்ந்தது இங்கே
ஜெகன் தொடர்ந்தது இங்கே
tbcd தொடர்ந்தது இங்கே
கயல்விழி தொடர்ந்தது இங்கே
மை ப்ரன்ட் தொடர்ந்தது இங்கே     
கோபிநாத்
தொடர்ந்தது  இங்கே
கப்பி தொடர்ந்தது இங்கே

5 பாடத்திலும் 100/100 – கல்லூரி மாணவி சாதனை.

திருப்பூரைச் சேர்ந்த சுகன்யா என்ற மாணவி B.Sc. (maths) கடைசி செமஸ்டரில் எழுதிய 5 பாடத்திலும் 100/100 வாங்கியிருக்கிறார்.

இவர் L.R.G அரசு கலைக் கல்லூரியில் படித்த இவர் இதுவரை மொத்தம் 12 பாடங்களில் 100/100 வாங்கியிருக்கிறார்.

இவரது சாதனை குறித்து பாரதியார் பல்கலைக் கழகத் துனை வேந்தர் ,“இந்த பல்கலைக் கழகத்தில் இதுவரை நிகழ்த்தப் படாத சாதனை இது. இதற்காக மாணவி சுகன்யாவையும் அவரது கல்லூரி ஆசிரியர்களியும் பாராட்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.

சுகன்யா பற்றிய முக்கிய விபரங்கள்

– தந்தை சிறு பாத்திர வியபாரி
– தயார் பனியன் கம்பெனியில் வேலை
– +2 படித்தது தமிழ் வழிக் கல்வியில்
– தனியாக டியூசன் எதுவும் படிக்கவில்லை.

தற்பொழுது வேலையில் சேர்ந்து விட்ட சுகன்யா, சிறிது இடைவெளி விட்டு படிப்பைத் தொடர உள்ளார்.

தமிழ் வழிக் கல்வி பயின்று ஆங்கிலம் மூலம் கல்ல்லுரிப் படிப்பைத் தொடர்ந்த்தது கடினமாக் இருந்ததா என்ற கேள்விக்கு சுகன்யாவின் பதில் கீழே.

புது பயிற்று மொழியில்தான் படித்தாக வேண்டும் என்ற உண்மையை ஏற்றுக் கொண்டு, முழு ஈடுபாட்டுடன், நமது முழுத்திறமையை வெளிப்படுத்தினால் வெற்றி பெறுவதை யாரலும் தடுக்க முடியாதது.

வலையுலக அன்பர்கள், பின்னுட்டமிடுவதை விட ஒரு சிறு பாராட்டுக் கடிதம் தங்கள் கைப்பட எழுதி, R.சுகன்யா, L.R.G அரசு கலைக் கல்லூரி, பல்லடம் ரோடு, திருப்பூர் – 642604, என்ற முகவரிக்கு அனுப்பினால், மிகவும் மகிழ்வேன். கவரில் மறக்காமல் 100 / 100 க்கு வாழ்த்துக்கள் என்று தெளிவாகக் குறிப்பிடவும்.

கடிதம் அனுப்பியதை, பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்துங்கள்

இதைப் பதிவிடும் போது எனது வலப்பதிவுக்கு வருகை தந்திருந்தவர்கள் எண்ணிக்கை 2144. தற்பொழுது (26 – 9:30 காலை) 2278. பார்க்கலாம் எத்தன கடிதம் என்று.

5 பாடத்திலும் 100/100 – கல்லூரி மாணவி சாதனை.

திருப்பூரைச் சேர்ந்த சுகன்யா என்ற மாணவி B.Sc. (maths) கடைசி செமஸ்டரில் எழுதிய 5 பாடத்திலும் 100/100 வாங்கியிருக்கிறார்.

இவர் L.R.G அரசு கலைக் கல்லூரியில் படித்த இவர் இதுவரை மொத்தம் 12 பாடங்களில் 100/100 வாங்கியிருக்கிறார்.

இவரது சாதனை குறித்து பாரதியார் பல்கலைக் கழகத் துனை வேந்தர் ,“இந்த பல்கலைக் கழகத்தில் இதுவரை நிகழ்த்தப் படாத சாதனை இது. இதற்காக மாணவி சுகன்யாவையும் அவரது கல்லூரி ஆசிரியர்களியும் பாராட்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.

சுகன்யா பற்றிய முக்கிய விபரங்கள்

– தந்தை சிறு பாத்திர வியபாரி
– தயார் பனியன் கம்பெனியில் வேலை
– +2 படித்தது தமிழ் வழிக் கல்வியில்
– தனியாக டியூசன் எதுவும் படிக்கவில்லை.

தற்பொழுது வேலையில் சேர்ந்து விட்ட சுகன்யா, சிறிது இடைவெளி விட்டு படிப்பைத் தொடர உள்ளார்.

தமிழ் வழிக் கல்வி பயின்று ஆங்கிலம் மூலம் கல்ல்லுரிப் படிப்பைத் தொடர்ந்த்தது கடினமாக் இருந்ததா என்ற கேள்விக்கு சுகன்யாவின் பதில் கீழே.

புது பயிற்று மொழியில்தான் படித்தாக வேண்டும் என்ற உண்மையை ஏற்றுக் கொண்டு, முழு ஈடுபாட்டுடன், நமது முழுத்திறமையை வெளிப்படுத்தினால் வெற்றி பெறுவதை யாரலும் தடுக்க முடியாதது.

வலையுலக அன்பர்கள், பின்னுட்டமிடுவதை விட ஒரு சிறு பாராட்டுக் கடிதம் தங்கள் கைப்பட எழுதி, R.சுகன்யா, L.R.G அரசு கலைக் கல்லூரி, பல்லடம் ரோடு, திருப்பூர் – 642604, என்ற முகவரிக்கு அனுப்பினால், மிகவும் மகிழ்வேன். கவரில் மறக்காமல் 100 / 100 க்கு வாழ்த்துக்கள் என்று தெளிவாகக் குறிப்பிடவும்.

கடிதம் அனுப்பியதை, பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்துங்கள்

இதைப் பதிவிடும் போது எனது வலப்பதிவுக்கு வருகை தந்திருந்தவர்கள் எண்ணிக்கை 2144. தற்பொழுது (26 – 9:30 காலை) 2278. பார்க்கலாம் எத்தன கடிதம் என்று.

5 பாடத்திலும் 100/100 – கல்லூரி மாணவி சாதனை.

திருப்பூரைச் சேர்ந்த சுகன்யா என்ற மாணவி B.Sc. (maths) கடைசி செமஸ்டரில் எழுதிய 5 பாடத்திலும் 100/100 வாங்கியிருக்கிறார்.

இவர் L.R.G அரசு கலைக் கல்லூரியில் படித்த இவர் இதுவரை மொத்தம் 12 பாடங்களில் 100/100 வாங்கியிருக்கிறார்.

இவரது சாதனை குறித்து பாரதியார் பல்கலைக் கழகத் துனை வேந்தர் ,“இந்த பல்கலைக் கழகத்தில் இதுவரை நிகழ்த்தப் படாத சாதனை இது. இதற்காக மாணவி சுகன்யாவையும் அவரது கல்லூரி ஆசிரியர்களியும் பாராட்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.

சுகன்யா பற்றிய முக்கிய விபரங்கள்

– தந்தை சிறு பாத்திர வியபாரி
– தயார் பனியன் கம்பெனியில் வேலை
– +2 படித்தது தமிழ் வழிக் கல்வியில்
– தனியாக டியூசன் எதுவும் படிக்கவில்லை.

தற்பொழுது வேலையில் சேர்ந்து விட்ட சுகன்யா, சிறிது இடைவெளி விட்டு படிப்பைத் தொடர உள்ளார்.

தமிழ் வழிக் கல்வி பயின்று ஆங்கிலம் மூலம் கல்ல்லுரிப் படிப்பைத் தொடர்ந்த்தது கடினமாக் இருந்ததா என்ற கேள்விக்கு சுகன்யாவின் பதில் கீழே.

புது பயிற்று மொழியில்தான் படித்தாக வேண்டும் என்ற உண்மையை ஏற்றுக் கொண்டு, முழு ஈடுபாட்டுடன், நமது முழுத்திறமையை வெளிப்படுத்தினால் வெற்றி பெறுவதை யாரலும் தடுக்க முடியாதது.

வலையுலக அன்பர்கள், பின்னுட்டமிடுவதை விட ஒரு சிறு பாராட்டுக் கடிதம் தங்கள் கைப்பட எழுதி, R.சுகன்யா, L.R.G அரசு கலைக் கல்லூரி, பல்லடம் ரோடு, திருப்பூர் – 642604, என்ற முகவரிக்கு அனுப்பினால், மிகவும் மகிழ்வேன். கவரில் மறக்காமல் 100 / 100 க்கு வாழ்த்துக்கள் என்று தெளிவாகக் குறிப்பிடவும்.

கடிதம் அனுப்பியதை, பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்துங்கள்

இதைப் பதிவிடும் போது எனது வலப்பதிவுக்கு வருகை தந்திருந்தவர்கள் எண்ணிக்கை 2144. தற்பொழுது (26 – 9:30 காலை) 2278. பார்க்கலாம் எத்தன கடிதம் என்று.

இருபால் பெயர்கள்


இருபால் பெயர்கள் என்ற தலைப்பில் ஒரு பதிவு இட வேண்டும் என்று யோசனை செய்திருந்தேன்.

பரிசல்காரனின் எதிர்பாராத திருப்பம் பதிவைப் பார்த்தவுடன் இதோ.

  • பாரதி
  • தமிழ்
  • விஜி
  • ஜானகி (ராமன்)
  • சீதா (லட்சுமி, ராமன், பதி)
  • ரமணி
  • ராதா (கிருஷ்ணன்)
  • சந்திரா (சேகர்)
  • வித்யா (சாகர்)
  • முத்து (லட்சுமி)
  • சுதா(கர்)
  • அன்பு
  • கெளரி (சங்கர்)
  • மதி
  • சக்தி
  • ஜோதி
  • மணி
  • சத்யா
  • ஜீவா
  • பாலா
  • கலை (செல்வன், அரசன்)
  • எழில்
  • மலர்
  • மஞ்சு
  • பழனி (அம்மாள், அப்பா)
  • இசக்கி
  • தரணி
  • ராமு
  • கவி
  • கார்த்தி
  • மனோ
  • மாணிக்கம்
  • ஞாணம்
  • கிருபா
  • பிரபா
  • சபரி
  • பரணி
  • காளி
  • கனகு
  • துர்கா
  • சூர்யா
  • ராஜாமணி
  • அபி (நயா)
  • கிரன்
  • மது
  • மதி
  • தாமரை
  • பச்சை
  • வெள்ளை
  • பிச்சை
  • மீனாட்சி
  • ஜக்குபாய்
  • ரியா(ஸ்)
  • அருள்
  • ஆதி
  • கோவிந்தா
  • மல்லீ
  • ஜெயா

உங்களுக்குத் தெரிந்த பெயர்களைப் பின்னூட்டமிடவும்.

இருபால் பெயர்கள்


இருபால் பெயர்கள் என்ற தலைப்பில் ஒரு பதிவு இட வேண்டும் என்று யோசனை செய்திருந்தேன்.

பரிசல்காரனின் எதிர்பாராத திருப்பம் பதிவைப் பார்த்தவுடன் இதோ.

  • பாரதி
  • தமிழ்
  • விஜி
  • ஜானகி (ராமன்)
  • சீதா (லட்சுமி, ராமன், பதி)
  • ரமணி
  • ராதா (கிருஷ்ணன்)
  • சந்திரா (சேகர்)
  • வித்யா (சாகர்)
  • முத்து (லட்சுமி)
  • சுதா(கர்)
  • அன்பு
  • கெளரி (சங்கர்)
  • மதி
  • சக்தி
  • ஜோதி
  • மணி
  • சத்யா
  • ஜீவா
  • பாலா
  • கலை (செல்வன், அரசன்)
  • எழில்
  • மலர்
  • மஞ்சு
  • பழனி (அம்மாள், அப்பா)
  • இசக்கி
  • தரணி
  • ராமு
  • கவி
  • கார்த்தி
  • மனோ
  • மாணிக்கம்
  • ஞாணம்
  • கிருபா
  • பிரபா
  • சபரி
  • பரணி
  • காளி
  • கனகு
  • துர்கா
  • சூர்யா
  • ராஜாமணி
  • அபி (நயா)
  • கிரன்
  • மது
  • மதி
  • தாமரை
  • பச்சை
  • வெள்ளை
  • பிச்சை
  • மீனாட்சி
  • ஜக்குபாய்
  • ரியா(ஸ்)
  • அருள்
  • ஆதி
  • கோவிந்தா
  • மல்லீ
  • ஜெயா

உங்களுக்குத் தெரிந்த பெயர்களைப் பின்னூட்டமிடவும்.

இருபால் பெயர்கள்


இருபால் பெயர்கள் என்ற தலைப்பில் ஒரு பதிவு இட வேண்டும் என்று யோசனை செய்திருந்தேன்.

பரிசல்காரனின் எதிர்பாராத திருப்பம் பதிவைப் பார்த்தவுடன் இதோ.

  • பாரதி
  • தமிழ்
  • விஜி
  • ஜானகி (ராமன்)
  • சீதா (லட்சுமி, ராமன், பதி)
  • ரமணி
  • ராதா (கிருஷ்ணன்)
  • சந்திரா (சேகர்)
  • வித்யா (சாகர்)
  • முத்து (லட்சுமி)
  • சுதா(கர்)
  • அன்பு
  • கெளரி (சங்கர்)
  • மதி
  • சக்தி
  • ஜோதி
  • மணி
  • சத்யா
  • ஜீவா
  • பாலா
  • கலை (செல்வன், அரசன்)
  • எழில்
  • மலர்
  • மஞ்சு
  • பழனி (அம்மாள், அப்பா)
  • இசக்கி
  • தரணி
  • ராமு
  • கவி
  • கார்த்தி
  • மனோ
  • மாணிக்கம்
  • ஞாணம்
  • கிருபா
  • பிரபா
  • சபரி
  • பரணி
  • காளி
  • கனகு
  • துர்கா
  • சூர்யா
  • ராஜாமணி
  • அபி (நயா)
  • கிரன்
  • மது
  • மதி
  • தாமரை
  • பச்சை
  • வெள்ளை
  • பிச்சை
  • மீனாட்சி
  • ஜக்குபாய்
  • ரியா(ஸ்)
  • அருள்
  • ஆதி
  • கோவிந்தா
  • மல்லீ
  • ஜெயா

உங்களுக்குத் தெரிந்த பெயர்களைப் பின்னூட்டமிடவும்.

யார் இயக்கத்துல நடிப்பீங்க?

உங்களை நடிக்க வைக்க ஆசைப்பட்டு பெரிய பெரிய இயக்குனர்கள் உங்க வீட்டு வாசல்ல வந்து நின்னா யார் இயக்கத்துல நடிப்பீங்க?

உங்களுக்கான ஆப்ஷன்ஸ்

1. பாலசந்தர் 2. பாலு மகேந்திரா 3. கே.எஸ். ரவிக்குமார் 4. கே. பாக்யராஜ் 5. பி. வாசு 6. விக்ரமன்

அப்படின்னு லதானந்த பாத்து விஜயகோபால்சாமி கேக்குராருங்க.

அவரு பதில் நாளைக்கு. நம்ம பதில் இன்னைக்கு.

அவரு மட்டுந்தான் படம் வர்ரதுக்கு முன்னால விமர்சனம் போடுவாரா?

ஆப்சன் 4 பாக்யராஜ்தான் சரியாயிருக்கும்.

பாக்யராஜ் கலர் கலரா ட்ரெஸ் போடுவாரு. இவரு கலர் கலராப் பதிவு போடுவாரு.

பாக்யராஜ் பட கதானாயகன், நெறையாப் படத்துல அவரே,

கொஞ்சம் அப்பாவி,
கொஞ்சம் குறும்பன்,
கொஞ்சம் குசும்பன்,
கொஞ்சம் வீரன்,
கொஞ்சம் படிப்பாளி

இப்படி கலந்துகட்டி வேஷம் போடுவாரு.

நம்மாளும் இப்படி பல பதிவு போட்டுருக்கார்.

இவரு எவ்வளவு அப்பாவியா தன்னைப் பத்தி எழுதி்யிருக்காரு பாருங்க.

இங்க எப்படி குறும்பு செய்றாரு பாருங்க.

இங்க இவரோட குசும்பு பாருங்க.

புத்திசாலி மாதிரி படம் போடராரு.

எவண்டா என்னக் கேள்வி கேக்குறதுன்னு சவால் இங்க.

நடுவுல இலக்கியப் போட்டி வேற.

கொஞ்சம் சுய எள்ளல் ஒரு ஓரமா.

நல்ல கதையும் எழுதிருக்காருங்கோ

பாப்போம் அவரு ஆப்ஷன் யாருன்னு.

யார் இயக்கத்துல நடிப்பீங்க?

உங்களை நடிக்க வைக்க ஆசைப்பட்டு பெரிய பெரிய இயக்குனர்கள் உங்க வீட்டு வாசல்ல வந்து நின்னா யார் இயக்கத்துல நடிப்பீங்க?

உங்களுக்கான ஆப்ஷன்ஸ்

1. பாலசந்தர் 2. பாலு மகேந்திரா 3. கே.எஸ். ரவிக்குமார் 4. கே. பாக்யராஜ் 5. பி. வாசு 6. விக்ரமன்

அப்படின்னு லதானந்த பாத்து விஜயகோபால்சாமி கேக்குராருங்க.

அவரு பதில் நாளைக்கு. நம்ம பதில் இன்னைக்கு.

அவரு மட்டுந்தான் படம் வர்ரதுக்கு முன்னால விமர்சனம் போடுவாரா?

ஆப்சன் 4 பாக்யராஜ்தான் சரியாயிருக்கும்.

பாக்யராஜ் கலர் கலரா ட்ரெஸ் போடுவாரு. இவரு கலர் கலராப் பதிவு போடுவாரு.

பாக்யராஜ் பட கதானாயகன், நெறையாப் படத்துல அவரே,

கொஞ்சம் அப்பாவி,
கொஞ்சம் குறும்பன்,
கொஞ்சம் குசும்பன்,
கொஞ்சம் வீரன்,
கொஞ்சம் படிப்பாளி

இப்படி கலந்துகட்டி வேஷம் போடுவாரு.

நம்மாளும் இப்படி பல பதிவு போட்டுருக்கார்.

இவரு எவ்வளவு அப்பாவியா தன்னைப் பத்தி எழுதி்யிருக்காரு பாருங்க.

இங்க எப்படி குறும்பு செய்றாரு பாருங்க.

இங்க இவரோட குசும்பு பாருங்க.

புத்திசாலி மாதிரி படம் போடராரு.

எவண்டா என்னக் கேள்வி கேக்குறதுன்னு சவால் இங்க.

நடுவுல இலக்கியப் போட்டி வேற.

கொஞ்சம் சுய எள்ளல் ஒரு ஓரமா.

நல்ல கதையும் எழுதிருக்காருங்கோ

பாப்போம் அவரு ஆப்ஷன் யாருன்னு.